Saturday, May 31, 2008

பூ பறித்தல்

வழியில் அழுது அடம் பிடிக்கும்
குழந்தையை மிரட்ட
இருப்பதிலேயே சின்ன கிளையை
சாலையோர மரத்தில்
தேடுகிறாள் அம்மா.
அழுகையை நிறுத்திய குழந்தை
அதே மரத்தின்
பூ வேண்டும் என்கிறது.

(c) veenaapponavan@yahoo.com

6 comments:

Madhuri said...

:D ... I am finally getting Tamil Irony ... Hooray!!!

அய்யனார் said...

முகுந்த் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் முழுமையாய் வாசிப்பது இதுவே முதல் தரம்.மனசை அள்ளிக்கொண்ட கவிதை இது..

M.Saravana Kumar said...

அட.. அழகுங்க.. குழந்தைகளை மிக சிறப்பாய் கவனிக்கிறீர்கள்

dhana said...

Mukund

unga ammakitta sariyaana adi vaangi irupeenga polliruke

பிரதீப் said...

அற்புத கனம்!

kartin said...

மற்றொரு முறை
மலர்ந்து மகிழ்ந்து !!