Wednesday, October 08, 2008

துணிப் பை

வாசலில் கட்டித் தொங்க விட்டுள்ள
துணிப் பையில்
காலை 6 மணிக்கும்
மாலை 3 மணிக்கும்
தவறாமல் பால் சுரக்கிறது தினமும்.

(c) veenaapponavan@yahoo.com

2 comments:

Saravana Kumar MSK said...

:))

பிரதீப் said...

உங்கள் கவிதைகள் எளிமையாகவும் வாசிப்பதற்கு இதமாகவும், ஒரு ஆத்மார்த்தமான அனுபவத்தையும் கொடுக்கின்றன!