கதவு
பிரிவைக் குறிக்கிறது
குழந்தைக்கு.
கதவு அருகே போனாலே
அழ ஆரம்பித்து விடுகிறது.
அதனால் தினமும்
சுவர் வழியாக வெளியேறி
அலுவலகம் போய் வருகிறான்
புது அப்பா.
(c) veenaapponavan@yahoo.com
Saturday, November 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
சூப்பர்..
ஆமா அந்த புது அப்பா நீங்களா..??
;)
அனுபவப்படுகிறேன்
அருமை...
உடல் வெளியேறிவிட்டாலும்
உள்ளம் வீட்டிற்குள்ளேதான் இருக்கும்
nice
கதவை விடவுமே
பெரிய பிரிவு சுவர் என்று புரியும் வரையில் இதுவும் தொடரும்.
Post a Comment